gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

Displaying items by tag: கற்பின் மகிமை!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கற்பின் மகிமை!

    சைப்யை கௌசிக முனிவரின் மனைவி. பதிவிரதை. முன்வினைப் பயனால் கௌசிகமுனிக்கு குஷ்டம் பீடித்தது. ஆனாலும் அவரின் மனைவி எந்தவித அருவருப்புமின்றி பணிவிடைகளைச் செய்து வந்தாள். இந்நிலையில் தன் மனைவியை சோதிக்க கௌசிகர் விரும்பினார். தாசி ஒருத்தியிடம் சயன சுகம் அனுபவிக்க ஆசையா இருக்கின்றது எனத் தன் ஆசையை மனிவியிடம் கூறினார். சைப்யை தனது கணவனின் ஆசையை நிறைவேற்ற முடிவு கொண்டாள்.
   பல தாசிகளை அனுகி தன் கணவனின் விருப்பம் பற்றி கூறினாள். தாசியாயிருந்தாலும் அருவருக்கத்தக்க நோயாளியாக இருப்பதால் யாரும் அவனுடன் உறவு கொள்ள தயாரில்லை. இந்நிலையில் வேறு ஒரு தாசியிடம் மன்றாடிக் கெஞ்சி அவளை சம்மதிக்க வைத்தாள். ஆனால் ஊர் அடங்கிய நடு நிசியில்தான் வரவேண்டும் என நிபந்தனை விதித்தாள்.
     அவ்வாறே அன்றையதினம் கணவரை மூலிகை நீரில் குளிப்பாட்டி, வாசனை திரவியங்கள் பூசி புதிய ஆடை அணிவித்து, ஓர் கூடையில் கௌசிகரை அமரவைத்து தன் தலைமேல் சுமந்து சென்றாள். இரவு ஆனதால், வழியில் செய்யாத குற்றத்திற்காக கழுமரத்தில் ஏற்றி அவதிபட்டுக் கொண்டிருந்த மாண்டவ்யர் என்ற முனிமீது கௌசிகரின் கால் படவே வேதனையில் துன்பம் மிகக்கொண்ட மாண்டவ்யர், கௌசிகரை சுமப்பது அவரின் மனைவி என அறிந்து, அவள் மேல் கோபங்கொண்டு ‘சூரிய உதயத்தின் போது நீ மாங்கல்யம் இழப்பாய்’ என சாபமிட்டார்.
    கேட்ட சைப்யை நான் பதிவிரதை என்பதானால் அந்த சூரியன் உதிக்காமலேயே போகட்டும் என்றாள். கற்பு எனும் நெருப்பு சூரியனையே சுட சூரியன் உதிக்காமல் இருந்தான். இருளிலேயே உலகம் இருக்க நித்ய கர்மாக்கள் நிறைவேறாமல் மக்கள் தவிக்க. யாகங்கள் நின்றன. அவிர்பாகம் தேவர்களுக்கு கிடைக்கவில்லை. உலகில் துன்பம் பரவத் தொடங்கியது.
   அனைவரும் ஒன்றுகூடி ஆலோசித்தனர். ஒரு பதிவிரதையின் சாபத்தை இன்னொரு பதிவிரதையால்தான் முறியடிக்க முடியும் என அத்திரி முனியின் மனைவியான அனுசூயாவைச் சரணடைந்து விபரம் கூறினர். அனுசூயா சைப்யை சந்தித்து அவளின் சாபத்தால் உலகில் ஏற்படும் மாற்றங்களை கூறி தீமைகள் அதிகமாகாமலிருக்க உடன் சாபத்தை திரும்ப பெற வலியுறுத்தினாள். சைப்யை, அப்படி சாபத்தை தான் திரும்பப் பெற்றால் என் கணவரது உயிர் போய்விடும் என்றார். அனுசூயா அதற்கு தான் பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக கூறியதும் சைப்யை தன் சாபத்தை விலக்கிக் கொள்ள உடனே மாண்டவ்யர் சாபத்தால் கௌசிக் முனியின் உயிர் பிரிந்தது. அப்போது அனுசூயா தன் கணவர் அத்திரிமுனியை நினைத்து தன்பதிவிரதா தர்மத்தை முன்னிருத்தி சைப்யையின் கணவர் நோய் நீங்கி உயிர்பெற வேண்டினாள். அவ்வாறே நடந்தது. கற்பின் மகிமைப் பற்றி புராணங்களில் கூறப்பட்டுள்ள சிறப்பு இது.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27096838
All
27096838
Your IP: 3.19.56.114
2024-04-27 16:05

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg